tag:blogger.com,1999:blog-5689240146250084168.post6071780307150238844..comments2023-11-02T09:18:31.846-04:00Comments on முகிலின் பக்கங்கள்: பாழ் உள்ளம்Tamizhmuhil Prakasamhttp://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5689240146250084168.post-91411402345449467482014-09-01T01:20:47.073-04:002014-09-01T01:20:47.073-04:00//நீங்கள்
மாக்களிலும் சேர்த்தி இல்லை// உண்மைதான் த...//நீங்கள்<br />மாக்களிலும் சேர்த்தி இல்லை// உண்மைதான் தோழி!<br />//சட்டம் கொண்டே உங்கள் புழு நெளியும்<br />சாக்கடை எண்ணங்களை<br />சுத்திகரிக்க முடியுமெனில்<br />நீங்களும் இருப்பீர்கள்<br />நாளை - இராட்சதக் கூண்டுகளில்<br />காட்சிப் பொருளாய் !// கடுந்தண்டனை தரும் சட்டம் விரைவில் வேண்டும்தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5689240146250084168.post-2409488301259205822014-07-26T10:19:26.772-04:002014-07-26T10:19:26.772-04:00உண்மை தான் ஐயா.
தங்களது வருகைக்கும் கருத்துரைக்க...உண்மை தான் ஐயா. <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5689240146250084168.post-76254039866741815242014-07-26T10:19:00.855-04:002014-07-26T10:19:00.855-04:00உண்மை தான் ஐயா. ஆனால், சட்டம் பணம் படைத்தவர்களிடம்...உண்மை தான் ஐயா. ஆனால், சட்டம் பணம் படைத்தவர்களிடம் அடைபட்டுக் கிடக்கும் வரை இது நடக்குமோ ?Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5689240146250084168.post-31893823239204009882014-07-10T23:45:12.904-04:002014-07-10T23:45:12.904-04:00இது ஒரு சாராருக்கு மட்டுமே நடப்பது மிகவும் வேதனைக்...இது ஒரு சாராருக்கு மட்டுமே நடப்பது மிகவும் வேதனைக்குரியதாய்/<br />vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5689240146250084168.post-14314317335881695082014-07-05T08:22:18.617-04:002014-07-05T08:22:18.617-04:00கடுமையான சட்டமும் அதை செயல்படுத்தும் திறன் கொண்டவர...கடுமையான சட்டமும் அதை செயல்படுத்தும் திறன் கொண்டவர்களும் இப்போதைய அவசரத் தேவை.....<br /><br />வரும்வரை இவர்களை சாட்டையால் அடித்தாலும் தகும்.....<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5689240146250084168.post-81874657480816818032014-07-04T08:39:22.984-04:002014-07-04T08:39:22.984-04:00உண்மை தான் ஐயா. ஆனால், அது நடக்கும் நாள் தான் எந்ந...உண்மை தான் ஐயா. ஆனால், அது நடக்கும் நாள் தான் எந்நாளோ ?<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5689240146250084168.post-43746828418866629492014-07-04T08:38:00.284-04:002014-07-04T08:38:00.284-04:00தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் ம...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5689240146250084168.post-47537119635678841212014-07-04T08:37:16.545-04:002014-07-04T08:37:16.545-04:00தங்களது வருகைக்கும் அன்பான கருத்துப் பகிர்வுக்கும்...தங்களது வருகைக்கும் அன்பான கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ஐயா.Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5689240146250084168.post-82572399150034397302014-07-04T02:18:42.637-04:002014-07-04T02:18:42.637-04:00அந்த சட்டம் மிகவும் கடுமையான சட்டமாக இருக்க வேண்டு...அந்த சட்டம் மிகவும் கடுமையான சட்டமாக இருக்க வேண்டும். அப்பொழுது அந்த தவறை புரிய அஞ்சுவார்கள் unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5689240146250084168.post-81602622870699265462014-07-03T22:44:17.955-04:002014-07-03T22:44:17.955-04:00//உள்ளம் தனை ஆள
எண்ணம் சிறிதும் இலாது
கட்டுக்கடங்க...//உள்ளம் தனை ஆள<br />எண்ணம் சிறிதும் இலாது<br />கட்டுக்கடங்கா காளையென<br />தறிகெட்டு ஓடவிட்டு - அதன்<br />வழியிலேயே சிந்தை மயங்கி ஓடும்<br />மதிகெட்ட மக்களே ! - நீங்கள்<br />மாக்களிலும் சேர்த்தி இல்லை<br />உணருங்கள் !// சரியாக சொன்னீர்கள்... Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5689240146250084168.post-39518724963067521972014-07-03T20:13:50.913-04:002014-07-03T20:13:50.913-04:00இப்பாதககர்களை கழுவில் ஏற்ற வேண்டும்இப்பாதககர்களை கழுவில் ஏற்ற வேண்டும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com