Friday, March 14, 2014

வலைச்சரத்தில் முகிலின் பக்கங்கள்

இந்த வாரம் கிராமத்துக் கருவாச்சி தளத்தில் எழுதி வரும் சகோதரி கலை அவர்கள் பளப்பளன்னு சொலிக்கனுமா ??   என்ற தலைப்பில் பல்வேறு பதிவர்களையும் அவர்தம் பதிவுகளையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார். அதில் எனது கவிதை தளத்தையும்  அறிமுகப்படுத்தியுள்ளதை அறிந்து மகிழ்ந்தேன். 


 

எனது தளத்தினை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த சகோதரி  கலை  அவர்கட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்கட்கும் இனிய வாழ்த்துகள். 

 

 

8 comments :

  1. கவிதைப் போட்டியில் தாங்கள்
    கலந்து கொண்டது முதல் தங்கள் தளம்
    அனைவருக்கும் பரிச்சியமானதாக மாறிவிட்டது
    நானும் தங்கள் எழுத்தின் ரசிகனே
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வலைச்சரம் மற்றும் கவிதை கட்டுரைப் போட்டிகளின் மூலம் என் வலைப்பூ பலருக்கும் தெரிய வந்தது என்பது மிகவும் உண்மை.

      இணையப் போட்டிகள் நடத்தி நல்வாய்ப்பினை அளித்த நண்பர்களுக்கும் ( திடங்கொண்டு போராடு திரு. சீனு அவர்கள், ரூபனின் எழுத்துப் படைப்புகள் திரு.ரூபன் அவர்களுக்கும் )

      என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து வைத்த அன்புறவுகள் சகோதரி அருணா செல்வம் அவர்கள் , தேமதுரத் தமிழ் கிரேஸ் பிரதிபா அவர்கள், இரவின் புன்னகை திரு.வெற்றிவேல் அவர்கள்,மனசு திரு.சே.குமார் அவர்கள், சிட்டுக்குருவி திரு.விமலன் ஐயா அவர்கள்,தென்றல் சசிகலா அவர்கள், சகோதரி கிராமத்துக் கருவாச்சி கலை அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

      தங்களது தொடர் ஊக்கத்திற்கும் உற்சாகத்திற்கும் நன்றிகள் பல ஐயா.

      Delete
  2. வ்லைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.....

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே .

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...