Sunday, February 16, 2020

உண்மை உயிர்த்தெழும் நாள்.



மெளனம் சொன்ன சாட்சியங்கள்
அதனதன் வசதிக்கேற்ப உருப்பெற்று
தலையும் தெரியாது வாலும் புரியாது
அறியாமை ஆற்றாமை போதயேறி ஆட
சிலுவையில் ஆணி கொண்டு
அறையப்பட்ட நிலையில்
உண்மையும் அன்பும் தான்
உயிர்த்தெழும் நன்னாளும் எந்நாளோ !
Related Posts Plugin for WordPress, Blogger...