Sunday, September 18, 2011

வண்ணத்துப் பூச்சி!!!

கண்கவர் வண்ணப் பட்டுடுத்தி
வானத்து தேவதையென
ஒயிலாய் வந்தமர்ந்து
சுற்றத்தாரின் நலம் விசாரிக்கும்
அன்பு நங்கையென
மலர் உறவினர்களைக் கண்டு
நல்லுறவு பாராட்டும்
வண்ணத்துப் பூச்சி!!! 

http://eluthu.com/kavithai/39364.html 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...