Sunday, September 18, 2011

மெழுகுவத்தி

மௌனமாய் துடித்து
உடலைக் கரைத்து
உயிரை எரித்து
என்னையே நாளும்
மாய்த்துக் கொள்கிறேன் -
உலகிற்கு ஒளியேற்ற!!!
அமைதியாய் அழுதது
மெழுகுவத்தி!!! 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...