சற்றும் சுனக்கம் கொள்ளாது
எதிர் நிற்கும் சவால்
எவ்வளவு பெரிதாயினும்
எதிர்கொண்டு விடும் 
தளரா மனதுடன்
விடாமுயற்சியையும் துணையாகக் 
கொண்டு விட்டால்
தடைகள் அனைத்தையும்
தகர்த்தெரிந்து -
வெற்றியின் சிகரத்தை
எட்டிவிடலாம்  !!! 
என்றென்றும் உலகிற்கே
எடுத்துக்காட்டாய் வாழ்ந்திடலாம் !!! 
 

 
No comments :
Post a Comment