Thursday, November 10, 2011

குழந்தையின் வார்த்தைகள்


உன் உயிருள் நான் உதித்தேன்.....            
உன்னுள் நான் வாழ்ந்தேன்.........
உன் அன்பின் ஸ்பரிசங்களில் 
பாதுகாப்பை உணர்கிறேன்.....
என்றும் உன் -
தூய உள்ளத்து அன்பை
உறுதுணையாய்க்  கொண்டு 
வலம் வருவேன் உலகினையே-
வெற்றித் திருமகனாய்!!!
குழலோசை-3
              

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...