Tuesday, April 23, 2013

கடவுளின் காத்திருப்பு



உன்  மழலை  கொஞ்சும்

கிள்ளைப்  பேச்சும்

கள்ளமில்லா கவலையில்லா

பிள்ளை  உள்ளமும்

சிரிப்பில்   மலர்ந்த  உன்

எழில்  வதனமும்

கரம்   கூப்பிய  உன்

பணிவும்  காண

காத்து   நிற்கிறாரோ

முழு முதற் கடவுள் ???



10 comments :

  1. ஆம் உண்மைதான் கடவுள் அங்கே இருந்தால் பிள்ளைக்காக காத்திருப்பார்

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா !!!

      Delete
  2. படமும் அதற்கேற்ற வரிகளும் மிகவும் அருமை... பாராட்டுக்கள்...

    வாழ்த்துக்கள் பல...

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா !!!

      Delete
  3. அழகிய படமும் அருமையான கவியும் தந்தீர்.
    மிகச்சிறப்பு!

    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் மனமார்ந்த நன்றிகள் தோழி !!!

      Delete
  4. சூப்பரான படம் கடவுள் அந்த பிள்ளையின் முகத்தில்

    ReplyDelete
  5. ஆம் கடவுள் காத்திருக்கிறார்.

    குழந்தையென்றால் யார் தான் மயங்கார்!.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது இனிய வாழ்த்துகட்கு என் மனமார்ந்த நன்றிகள் கவியே !!!

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...