Wednesday, December 14, 2011

வார்த்தையிலிருந்து கவிதை வடி - 13(பகை, மேகம்,கலை )

வார்த்தையிலிருந்து கவிதை வடி......
வார்த்தைகள் :பகை, மேகம்,கலை

உள்ளமதில்
திரண்டெழும்  பகை
மேகமதை கலைத்தாலே
தெரியுமே - உறவு வானம்
தெளிவாக !!!
 http://www.eegarai.net/t75698p210-topic

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...