Friday, December 2, 2011

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி-3(முடி , கதவு , வெளிச்சம்)

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி.......
வார்த்தைகள் -முடி , கதவு , வெளிச்சம் .

 முகிலென மங்கையவள்
முடியும் அலைபாய
வான வீதியில்
உலாவந்த சந்திரன்
சாளரக் கதவருகே
வெளிச்சம் பரப்பி
வானத்து முகிலது
மனையினுள் சென்றதோ
என்றெண்ணி.....
தனைமறந்து நிற்கின்றான்.....

http://www.eegarai.net/t75698p30-topic#685281 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...