Thursday, December 15, 2011

வார்த்தையிலிருந்து வடி - 14(பசி , முல்லை , காகிதம் )

வார்த்தையிலிருந்து வடி - 14
வார்த்தைகள் : பசி , முல்லை , காகிதம்


 முல்லை மலர் ஒத்த
உன் முகம் கண்டதும்
என் பேனாவிற்கும்
இலக்கியப் பசி
வந்துவிட்டதா என்ன ??
கவிதையில் உன்னை
வடித்திட காகிதம்
தேடுகிறதே??

http://www.eegarai.net/t75698p240-topic#694364 

2 comments :

  1. அஹா அருமை இது போன்று நான் எழுதியதில்லை உங்கள் கவிதையை படித்ததும் இப்படியும் எழுதலாமா என்று எனக்குள்ளும் ஒரு ஆசை வந்துவிட்டது

    ReplyDelete
  2. தங்களது வருகைக்கும் வாழ்த்துப் பதிவிற்கும் மனமார்ந்த நன்றிகள் SRH அவர்களே !!!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...