Tuesday, December 6, 2011

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி-7 (சோறு , கோல் , பாறை )

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி.......
வார்த்தைகள் - சோறு , கோல் , பாறை


அன்னையவளும் தன்
கிள்ளைக்கு சோற்றை...
கையில்   கொண்டு 
ஊட்டுகிறாள் 
பாறை போன்ற 
அசையா நம்பிக்கையும் 
உடன் குழைத்து .....
கிள்ளையாய்  தவழும் போதே 
அடித்தளமாய்   -
பிள்ளை வெற்றிக் கோலேந்தி
உலகை வலம் வர!!! 


http://www.eegarai.net/t75698p90-topic#687383

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...