Tuesday, December 20, 2011

ஆகாயப் பந்தல்


ஆகாய வீதிதனில்
மரப் பந்தலிட்டு
நிலா தரையில்
மேக மணல் பரப்பி
பந்தலதில் ஊஞ்சலும்
கட்டி - ஆடிடும் ஓர்
ஆனந்தக் கனவு-
என்றும் மனதில்
நீங்காததோர் நினைவாக!!!

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...