Monday, December 5, 2011

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி-6(இதயம் , களிமண் ,செருப்பு )

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி.......
வார்த்தைகள் -இதயம் , களிமண் ,செருப்பு 

செருப்பு வாரி இறைக்கும்
சேற்றைப் போல்
கொட்டிவிடாதே- உன்
கோபக் கனல் தெறிக்கும்
வார்த்தைகளை!!
ஏனெனில் - இதயமது
களிமண்ணில் செய்யப் பட்ட
மண்பாண்டம் போன்றது.
உடைந்தால் ஒட்ட வைப்பது
எளிதன்று!!!


http://www.eegarai.net/t75698p75-topic#686530

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...