Thursday, December 1, 2011

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி-2 (குரங்கு,கண்ணாடி,மணி )

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி.......
வார்த்தைகள் - குரங்கு , கண்ணாடி , மணி (பெல்)

 மானுடா.......
ஆறறிவு கொண்ட
உனக்கிருக்க வேண்டிய
சிந்தனையையும் செயல்திறனையும்
கண்ணாடியென பிரதிபலிக்குது பார்.....
ஐந்தறிவு கொண்ட குரங்கு!!!
அது அடிக்கிறது - உன்
அறியாமைக்கும் அலட்சியப் போக்கிற்கும்
ஆராய்ச்சி மணி!
விழித்துக் கொள் மானிடா....
உன் அறியாமை உறக்கத்தினின்று!
உன் அலட்சிய மயக்கத்திலிருந்து!!
http://www.eegarai.net/t75698p15-topic

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...