Sunday, December 4, 2011

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி-4(விலங்கு , புறா , கொடி.)

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி.......
வார்த்தைகள் -விலங்கு , புறா , கொடி.


விலங்கென மாறி 
தன்னிலை மறந்து
தடுமாறும் நேரமதில் 
உள்ளமதில் வன்மம் கூடி 
வெறுப்புமது நெஞ்சில் 
கொடியாய் படர 
அறியாமை இருளும்
கண்களை மறைக்க 
அன்பின் வடிவாய் 
தியாகச் சின்னமாம் 
வெண் புறாவாய்
சமாதானம் இணைக்குமே
உலகத்து உறவுகளை 
அன்பு  கொண்டு!!!

http://www.eegarai.net/t75698p45-topic#686023

 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...