Wednesday, December 7, 2011

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி-8 (கடல்,சிகப்பு,கணக்கு )

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி.......
வார்த்தைகள்-கடல் ,சிகப்பு ,கணக்கு 

வானும்  கடலும் 
ஒன்றானதோ -
எனுமளவுக்கு சூரியனவன்
தன் ஒளியால்
வான வீதியையும்
அலைமோதும் கடலதையும்
சிகப்பாக்கிய அழகில்
மனது லயிதிருந்தாலும் -
என் காதலியே...
மனமது நீ வரும் நேரமதை
கணக்கிட்டுக் கொண்டிருந்தது!!!

http://www.eegarai.net/t75698p120-topic#688169

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...