Friday, December 9, 2011

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி-9(சிலை , தென்றல் , பூச்சி )

வார்த்தைகளிலிருந்து கவிதை வடி.......
வார்த்தைகள்-சிலை , தென்றல் , பூச்சி

தென்றலாய் காற்றது
தாண்டிச் சென்றாலும்
வெயில் மழை என
எக்காலத்தும்
உலக உயிர்களை - அது
சிறு பூச்சியாயினும்
இடமளித்து காத்து
நிற்கிறார் - சிலையாய்
அரசமரத்தடி பிள்ளையார் !!!

http://www.eegarai.net/t75698p135-topic#689639

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...