Sunday, December 18, 2011

வார்த்தையிலிருந்து கவிதை வடி - 16( மெய் , மீசை , குழி )

வார்த்தையிலிருந்து கவிதை வடி......
வார்த்தைகள் :மெய் , மீசை , குழி

பிள்ளையின் குற்றம் கண்டு
தந்தையின் மெய்யுமது விரைப்பாகி
மீசையும் கோபத்தில் துடிதுடிக்க
கையும் பரபரவென்று அடிக்க ஒங்க...
நெஞ்சுக்குழிதனில் எங்கோ
பாசம் வந்து கையை கட்டி விடுகிறது!!!

http://www.eegarai.net/t75698p270-topic#696344

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...