Sunday, December 11, 2011

விடுமுறை நாளொன்றில்........


இயற்கையிலோர்
அற்புத நிகழ்வு -
அலைகடலும் செவ்வானமும்
மாலைப் பொழுதில்
ஓய்வாய் கைகோர்த்து
நடை பழகுகின்றனவே .......
வானவில்லுக்கும் இன்று
விடுமுறை நாளோ?
கடற்கரையில்
ஓய்வெடுக்க வந்துள்ளதே !!!
http://www.vaarppu.com/padam_varikal.php?id=75 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...