Friday, December 16, 2011

கடிகாரம்

இரு கைகொண்டு
உலகையே
கட்டி ஆளும்
சக்ரவர்த்திகள் !!!
நம் வாழ்வின்
பயணமென்பது-
முன்னோக்கியே
இருக்க வேண்டுமன்றி
பின்னோக்கி அல்ல
என்ற உயர் தத்துவத்தை
உணர்த்திக் கொண்டே
இருக்கும் செயல் வீரர்கள் !!!
வாழ்வதில் எத்தடை வரினும்
நாம் கொண்ட
லட்சியப் பயணத்தில்
முன்னேறிக் கொண்டே
இருக்க வேண்டுமென்பதை
உணர்த்தும் ஆசான்கள் !!!

http://www.vaarppu.com/padam_varikal.php?id=20

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...