Friday, December 16, 2011

முடிந்துபோன பாதை

இது என்ன
முடிந்து போன
பாதையா?? அன்றி
மக்களின் அறியாமையால்
அதிகாரிகளின் அலட்சியத்தால்
முடித்து வைக்கப்பட்ட பாதையா?
இணை கோடுகளாய் நீர் அது
சென்றுகொண்டிருக்க.......
இடைவெளியை ஏற்படுத்தி
விட்டது - மக்களின்
உறவுகளுக்கு இடையில்!!!
மக்கள் மனது வைத்தால்
சீராகாதோ பாதையும் 
தொடர்ந்திடாதோ-  உள்ளத்து உறவுகளும் ???

http://www.vaarppu.com/padam_varikal.php?id=56 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...