Sunday, August 28, 2011

நிலா

மாசற்ற வெண்மையை 
உன்னகத்தே கொண்டதனால் 
வெண்ணிலா ஆனாய்...
நீ வளர்ந்து தேய்வதனால் 
வளர் மதி ஆனாய்....
மேகத் திரை விலக்கி 
எட்டிப்   பார்க்கும் வேளையில்    
பொன்மதியாய்.....                                                
இரவினில் வான் பார்த்து 
நான் நடக்க - என் 
துணையாக நீயும் 
வந்தாய்....என்
வழியெங்கும்-என் தோழியாய்!!!
http://eluthu.com/kavithai/38390.html 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...