Wednesday, August 17, 2011

வானவில்!!!

மேகமகள் மழையை 
 பன்னீர் எனத்
தெளித்து 
கதிரவனை வரவேற்க 
அவனது  வருகையால் 
மழையை ஒளி குறுக்கிட்டு 
நின்ற நேரம்-மேகப் பெண்ணவள் 
வெட்கத்தால் வளைய 
அங்கு பிறந்தது 
வானவில்!!!

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...