Friday, May 4, 2012

நாடி கவிதை வலைபூ நடத்திய கவிதை போட்டிக்கான பதிவு.



தாகத்திற்கு நீர்நிலை தேடி
பறந்து திரிந்த நிலை மாறி
குழாயடியில் - தொண்டை நனைக்க
துளி நீரேனும் கிட்டதா
எனும் நிலை வந்ததோ??

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...