Thursday, May 31, 2012

மையல்



உள்ளமதில் வழிந்தோடும்
எண்ண அலைகளுக்கு
வார்த்தைகளால் வடிவம்
கொடுத்து - இசை கொண்டு
மெருகேற்றி
காற்றில் கலந்து வரும் கானமென
வானொலிப் பெட்டியும் 
இசைத்திட - ஆசை
ஊஞ்சலதில் பருவமும்
அசைந்தாட - மையலில்
மயங்கிச் சிரிக்கிறாள்
இளமாது!!!

http://pullaankulal.blogspot.com/2012/05/7.html 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...