Thursday, May 31, 2012

மாறாத வடுக்கள்..



உள்ளத்து தேங்கி கிடக்கும்
துன்பச் சுவடுகளை
குப்பைகளென துப்புரவு செய்து
சிந்தனைகளின்று அகற்றி விட்டு
மகிழ்ச்சி விளக்கதை ஏற்றிய போதும்
நையாண்டியாய் வந்து விழும்
ஒரு சுடுசொல் - ஏற்படுத்தி விடுமே
உள்ளமதில் -
மாறாத வடுக்களை !!!

http://www.vaarppu.com/padam_varikal.php?id=81 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...