Friday, December 25, 2015

சுடும் நினைவுகள்




மூடிய விழியின் வழியே
நீராவியென கசியும்
கண்ணீர் ! - அது
உள்ளமதில் அலைமோதி
கொதித்துக் கொண்டிருக்கும்
 நினைவுகளின்று - தெறித்து விழுந்த
துளிகள் !
சமயங்களில் -
கொதிக்கும் நினைவுகளை
 ஆற்றும் களிம்பாகவும்
மாறிப் போகிறது - கண்ணீர் !
சுடும் நினைவுகளை - ஆறப் போட்டு
பொ று த் திரு ந் தா லும்
அவை விட்டுச் செல்வது என்னவோ
வலிகளும் வடுக்களுமே !

 தினமணி கவிதைமணி பகுதியில் வெளியான எனது கவிதை.

www.dinamani.com/kavithaimani/2015/12/21/சுடும்-நினைவுகள்-பி.தமிழ்-மு/article3187564.ece

2 comments :

  1. கொதிக்கும் நினைவுகளை
    ஆற்றும் களிம்பாகவும்
    மாறிப் போகிறது - கண்ணீர் !
    சுடும் நினைவுகளை - ஆறப் போட்டு
    பொ று த் திரு ந் தா லும்
    அவை விட்டுச் செல்வது என்னவோ
    வலிகளும் வடுக்களுமே !//

    அருமை அருமை வரிகள்!! சகோ! தினமணியில் வெளியானதற்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...