Wednesday, June 6, 2012

பூட்டு



தனக்குத்தானே வேலியிட்டு
அடைந்து கொண்டிருக்கும்
மனம் - பல நாட்கள்
இடமொன்று கதவடைத்து
போடப்பட்ட பூட்டிற்குச் சமம் .....
கதவு திறந்தால்
வெளிச்சம் கிடைக்கும்....
மனம் திறந்தால்
தெளிவு பிறக்கும்...

http://pullaankulal.blogspot.com/2012/05/9.html 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...