Wednesday, December 18, 2013

மயிலே ! மயிலே !!



தோகை விரித்தாடும் கோல மயிலே
நீ கண்டாயோ மழை முகிலே !!!
அழகன்  முருகன்  மயிலே
காண்போரை மயக்காதோ உன் ஒயிலே !!!
தலையசைத்தாடி வரும் வண்ண மயிலே
உனைக் கண்டதும்  மனதில் பொங்குது மகிழ்வலையே !!!


இக்கவிதை திரு.G. M . பாலசுப்ரமணியம் ஐயா அவர்களின் வலைதளத்தில் வெளியிட்டுள்ள கவிதை எழுதலாமே பதிவிற்காக எழுதப்பட்டது.

கவிதை எழுத வாய்ப்பளித்த ஐயா அவர்கட்கு நன்றிகள் பல.

16 comments :

  1. அழகு... அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  2. அழகிய மயிலும் அருமையான கவிதையும்
    மிகச் சிறப்பு! ரசித்தேன் தோழி!

    வாழ்த்துக்கள்!

    த ம.2

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி....

      Delete
  3. வணக்கம் !
    இங்கேயும் அதே மயிலா !! வாழ்த்துக்கள் சகோதரா
    சிறப்பான கவிதை வரிக்கு .
    http://rupika-rupika.blogspot.com/2013/12/blog-post_4647.html

    ReplyDelete
    Replies
    1. ஆம் தோழி. அதே மயில் தான்.
      தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.

      Delete
  4. பெண் முகிலா.? கவிதை வரிகள் மனசுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.பல பதிவர்கள்பற்றி தெரியாமல் இருக்கிறதே என்ற எண்ணமும் கூடவே.. நன்றி..

    ReplyDelete
    Replies
    1. கவிதை எழுத நல்லதோர் வாய்ப்பளித்து வாழ்த்திய தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  5. மழை போல் முகில் கவிதை கொட்டுகிறாரே!
    அருமை!அருமை!

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.

      Delete
  6. வணக்கம்

    கவிதை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

    தங்களின் வலைத்தளம் பற்றிய அறிமுகம் சகோதரி.இளையநிலா அவர்களின் வலைப்பக்கம் சென்று பாருங்கள்.இதோ முகவரி http://ilayanila16.blogspot.com/2013/12/blog-post_24.html?showComment=1387848801824#c6028449007701300814

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரரே !

      வலைதள அறிமுகம் குறித்து அறியத்தந்தமைக்கு நன்றிகள் !!

      Delete
  7. இது தோழியா

    தலையசைத்தாடி வரும் வண்ண மயிலே
    உனைக் கண்டதும் மனதில் பொங்குது மகிழ்வலையே !!! அனைத்தும் சிறப்பே

    இளமதியின் அறிமுகம் தான் என்றாலும் ஏற்கனவே வந்துள்ளேன். இனி தொடர்கிறேன். இனியமகள் இளமதியின் நெஞ்சம் கண்டு நெகிழ்கிறேன்.

    நன்றி தொடர வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
    Replies
    1. ஆம் ! தோழியே தான்.

      தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.

      தாங்கள் என் வலைப் பக்கத்தை தொடர்வது மிக்க மகிழ்ச்சி தோழி.


      Delete
  8. நல்லதொரு கவிதை... பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு நன்றிகள் தோழி.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...