Friday, August 23, 2013

தனிமை



 




யாரையோ எதிர்பார்த்து நானும் 
எனக்காக காத்துக் கிடக்கும் 
எவரோ ஒருவருக்கும்
துணையாகக் கிடைத்தது 
தனிமை மட்டுமே !!!
சில வேளைகளில் 
கனவுகள் கற்பனைகள் மட்டுமே 
உற்ற துணையாய் !!!

12 comments :

  1. தனிமை கனிவாய்த் துணையென நன்றே
    இனிமை இயல்பிது என்று!

    அருமையான கற்பனை! சிறப்பு!
    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.

      Delete
  2. தனிமை இனிமை... http://dindiguldhanabalan.blogspot.com/2012/07/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப்பதிவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  3. தனிமை என்பதே கொடுமையானது

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப்பதிவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  4. Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப்பதிவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  5. தனிமையிலே இனிமை காண முடியுமா? பாட்டு நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
    Replies
    1. இனிமையான பாடல். தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.

      Delete
  6. இருவரும் இணையும் தருனத்தில் அனைத்தும் மறைந்து, அன்பு மட்டுமே மிஞ்சியதாய்...

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...