Wednesday, August 28, 2013

கண்ணன் வந்தான் !!!






கண்ணன் வந்தான்
எங்கள் கண்ணன் வந்தான் !
களிப்பினை ஏந்தி
எங்கள் கண்ணன் வந்தான் !
கண்ணீர் துடைக்க
எங்கள் கண்ணன் வந்தான் !
காத்திருந்த  எம்மை களிப்பிலாழ்த்த
எங்கள் கண்ணன் வந்தான் !
கண்களால் சிரித்து கவலைகள் மறக்கடிக்க
எங்கள் கண்ணன் வந்தான் !
கட்டிக் கரும்பென சுட்டிக் குறும்போடு 
எங்கள் கண்ணன் வந்தான் !
காலமெலாம் எம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்த
எங்கள் கண்ணன் வந்தான் !

6 comments :

  1. கண்ணன் வந்து நம்மை ஆட்கொண்டாள் தேவலை தான்.

    அவன் வருவானா.....

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக கண்ணன் வருவான் தோழி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

      Delete
  2. நேற்று உங்கள் வீட்டிற்கு கண்ணன் வந்தாரா ?

    ReplyDelete
    Replies
    1. ஆம் தோழி. எங்கள் வீட்டிற்கு கண்ணன் வந்தார்.

      Delete
  3. அருமை! அருமை! அழகான படமும் அதற்கேற்றாற்போல் சிறப்பான கவிதையும்..

    மனதை கொள்ளை கொள்கின்றன தோழி!

    வாழ்த்துக்கள்!

    த ம.1

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கும் உற்சாகமூட்டும் கருத்துரைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...