Monday, April 8, 2013

புன்னகை (kavithaiprem.in - கவிதை உலா ,April 2, 2013)







மல்லிகையும்
பொன் நகையும்
தராத வசீகரத்தை
உந்தன் புன்னகை தந்து
உள்ளங்கள் தனை
கொள்ளை கொள்கின்றனவே !!!

http://www.kavithaiprem.in/2013/04/kavithai-ulaa-april-2-2013.html

9 comments :

  1. அழகான பெண் படம்....
    அதற்கேற்ற கவிதை அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி !!!

      Delete
  2. அது புன்னகைக்கே இருக்கிற சக்தி சார்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றிகள் விமலன் ஐயா அவர்களே !!

      Delete
  3. நன்று.
    நல் வாழ்த்து.
    இன்னும் 4 வரிகள் கூட எழுதுவது சிறப்பன்றோ!
    ஓரு பெரிய இலையில் ஓரு கரண்டி கவளம் போல உள்ளது எனக்கு.
    வேதா. இலங்காதிலகம்..

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் முயற்சித்து எழுதுகிறேன் கவியே....

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...