Monday, March 28, 2011

கடல்

தவழ்ந்தோடி வந்து
பாதம் தழுவும் வேளையில்
சிறு கிள்ளை என
கொஞ்சி விளையாடுகிறாய்!!!
உள்ளம் கொள்ளை கொள்கிறாய் !!!
நீயே சீறி எழுந்து
எங்களை கொன்று குவிப்பதும்
ஏன் தாயே? எங்கள் மீது -
தங்களுக்கு என்ன வெறுப்போ??

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...