Monday, March 28, 2011

இலையுதிர் காலம்

மண்ணில் கால் பதித்து
வானளாவ உயர்ந்து நிற்கும்
மரத்திற்கு சுமை பாரம்
தாங்கவில்லை போலும்...
இலைகளை உதிர்த்து
கனிகளை விடுத்து
சுமைகளை இறக்கி
விட்டதாய்
பெரு மூச்செறிந்து நிற்கிறதோ ??

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...