Thursday, March 31, 2011

சமாதானம்

அன்பிலும் அதனால் 
பிறந்த உறவிலும் 
விளையும் மாறுபாடுகள் -
உள்ளங்களின் வேறுபாட்டினால்!!!
உடைந்த உள்ளங்களை 
ஒன்று சேர்க்கும் -மனம் திறந்து
பேசும் வார்த்தைகள்!!
உயிர்களை ஒன்றாக்கி 
உலகை வளமாக்கும்-
சாமாதானம்!!!

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...