Monday, March 28, 2011

அமைதி

உள்ளத்து சப்தங்களின்று
விடுபட்டு - மென்மையாய்
சலனமற்று நிற்கும் நிலை - அமைதி!!!
மனதை மெல்லிறகாய் வருடும் இசை!!!
உள்ளத்து எண்ணங்களின் பிரதிபலிப்பாய் கவிதை!!!
ஊகத்தினால் ஆக்கம் பல தரும் நம்பிக்கை !!!
நிலையில்லாது அலைக்கழியும் மனதின் தெளிவு!!!
ஆத்திரம் மறைந்து ஊற்றெடுக்கும் அன்பு!!!
இவற்றின் ஜனனம் என்றென்றும்
ஆரவாரம் மறைந்து
அமைதி நிலவும் நேரத்தில்!!!

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...