Wednesday, February 27, 2013

ஒரு மலரின் ஏக்கம் !!


 எழில் கொஞ்சும்
புத்தம்புது மலர்கள்
புன்னகையை உதிர்க்க -
கவிதைகள் பல பேசும்
உன் விழி மலர்கள்
வாடியிருப்பதும் ஏனோ ?

மலரகங்களில் பல நூறு
செலவழிக்க யோசிக்காதவர்கள்
உன்னிடம் சில ரூபாய்கட்கு
பேரம் பேசி நிற்கிறார்களே
என்றெண்ணிக் கொண்டிருக்கிறாயா
பூவழகே ???

http://tamilnanbargal.com/node/49508 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...