Thursday, November 10, 2011

நோயற்ற வாழ்வுக்கு...



இயற்கையுடன் இயைந்த வாழ்வு 
அது தருமே நிறைவான மகிழ்வு 
நோயும் நொடியும் தான் அஞ்சுமே
எழில் கொஞ்சும் பல்வகை 
பழங்களை நாம் புசித்தால்..............
புசித்துப் புசித்து பசியை 
மறப்பதை விட - பசித்த 
வேளையில் புசிப்போம்!!!
இயற்கையில் எத்தனை 
வண்ணங்கள் -
அவையனைத்தும் பிரதிபலிக்கும் 
மலர்களும் கனிகளுமாய்......
அவை தருமே  
உடல் - உள்ளத்தை 
வலுவாக்கும் சத்துக்கள்!!
காத்திடுவோம் இயற்கையை 
வழிவகித்திடுவோம்-
நோயற்ற வாழ்வுக்கு!!!
  http://www.vaarppu.com/padam_varikal.php?id=74

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...