Wednesday, November 16, 2011

மின்னல்

மேகத் திரை விலக்கி
வனிதையவள் வானத்து
வீதிகளின் அழகினை
ரசிக்கிறாளோ??
அவளது பார்வையின் ஒளி
மின்னலென பளிச்சிடுகிறதோ???
அன்றி - அவளது குமுதவாய் மலர்ந்து
புன்னகை பூக்கிறாளோ??
வெண்பற்கள் முத்துக்கள் என மின்னி
மின்னலாய் கண்ணைப் பறிக்கின்றனவோ!!!
http://eluthu.com/kavithai/46174.html 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...