Tuesday, December 13, 2011

வார்த்தையிலிருந்து கவிதை வடி - 12(நாடு, பிரம்பு, கருங்கல் )

வார்த்தையிலிருந்து கவிதை வடி......
வார்த்தைகள் :நாடு, பிரம்பு, கருங்கல்

நாட்டின் நலனதை
நாடினால் தான்
தமக்கு வாழ்வென்பதை மறந்த
கருங்கல் இதயங்களுக்கு
எந்தப் பிரம்பால் அடித்து
புரிய வைப்பது ???

http://www.eegarai.net/t75698p195-topic#692916

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...