Tuesday, December 27, 2011

வார்த்தையிலிருந்து கவிதை வடி-17(மவுனம் , பயிற்சி , கவிதை )

வார்த்தையிலிருந்து கவிதை வடி-17
வார்த்தைகள்:மவுனம் , பயிற்சி , கவிதை

மலரே....உன்னைக் கண்டு
ஆச்சர்யத்தில் ஆழ்ந்து 
கொண்டிருக்கிறேன்....
மவுனமாய் இதழ் சிரிப்பினை
உதிர்த்து....எங்கனம் கவிதையாய்
புதுப்பிறவி பெறுகிறாய் என்று!!!
புத்துணர்வூட்டும் கலையில்
என் ஆசானாய் மாறி -
எனக்கு பயிற்சி அளிப்பாயோ??

http://www.eegarai.net/t75698p285-topic#702536

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...