Sunday, December 11, 2011

வார்த்தையிலிருந்து கவிதை வடி-10(வழக்கு , அணை , தலை )

வார்த்தையிலிருந்து கவிதை வடி........
வார்த்தைகள் : தலை,அணை,வழக்கு


தலை நரைத்து -
உடல் நலிந்த வேளையிலே
உள்ளத்து அன்பதனை அணை யிட்டு
உனக்காக நான் தேக்கிட
என் பிள்ளையே - நீயோ
வழக்கிட்டு செல்வமதை
பறித்திட முனைதல் சரியோ??

http://www.eegarai.net/t75698p150-topic

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...