Wednesday, December 4, 2013

காயம் பட்ட வண்ணத்துப் பூச்சி





காலம்  அதுவும் தான் 
சாதகமாய்  அமைந்திட 
அன்பும் கனிவான   பேச்சும் 
மலர் சுமந்த  தேனாய் ஆகிட 
உந்தன் இதயமதை
மாளிகையாய் எண்ணிக் கொள்ள 
அதுவே பொறியாய் ஆகிப்  போக 
தட்டுத் தடுமாறி  தப்பித்து  வருவதற்குள் 
பேதையும் ஆகித் தான்  போகிறாளே 
காயம் பட்ட வண்ணத்துப் பூச்சியாய்  !!!
 
 

4 comments :

  1. படமும் அழகு... அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  2. mihavum arumaiyaga yeluthi irukiraay...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...