Thursday, January 5, 2012

வார்த்தையிலிருந்து கவிதை வடி-18(விந்தை ,மஞ்சள் ,களி)

வார்த்தையிலிருந்து கவிதை வடி-17
வார்த்தைகள்:விந்தை ,மஞ்சள் ,களி

நிலாப் பெண்ணிற்கு
இன்று என்ன களிப்போ??
வான் மேகத் திரையினின்று
ஒளிர் மஞ்சள் முகமதை
காட்டியும் மறைத்தும் - தம்
அழகால் நம்மை
விந்தையுறச் செய்கிறாளே!!!

http://www.eegarai.net/t75698p285-topic#708239

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...