Friday, May 2, 2014

நட்பு முகம் காட்டுமா ?







ஒரு  காலத்தில்   நட்பால்
மனதினை களவு கொண்டு 
போயினர் - சிலர் ....
விரைந்தோடிய   காலமும் 
வரிசைகட்டி வந்த பொறுப்பும் 
நட்பினை மனதின்  ஓரத்தில் 
பதுக்கி  வைத்து விட 
எங்கிருந்தாலும் சுகந்தம் 
வீசும்  மலராய்  கனவில்  வந்து 
குதூகலமூட்டுது  - உளம்  கவர்ந்த 
நட்பு  !
கனவினில்  குதூகலம்  தந்த 
இனிய  நட்பு  - நிஜத்தில் 
முகம் காட்டுமா  ?

14 comments :

  1. நட்பு என்றென்றும் முகம் காட்டும்
    படம் அருமை

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  2. நிச்சயம் காட்டும்
    படமும் அந்தச் சிந்தனையில் பிறந்த கவிதையும்
    மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  3. Replies
    1. தமிழ்மண வாக்கிற்கு நன்றிகள் ஐயா.

      Delete
  4. நினைத்துப் பார்த்தல் கூட சந்திப்பு போன்றது தானே. கவிதை நன்று.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரரே.

      Delete
  5. நட்பின் காலங்கள் என்றுமே வசந்த நினைவுகள்தான் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. நல்லதே நடக்கட்டும்.....

    ReplyDelete
  7. நல்ல நட்பு எப்போதும் முகம் காட்டும்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...