Monday, September 15, 2014

விருது !

சகோதரி தேன் மதுரத் தமிழ் கிரேஸ் அவர்கள் " Versatile Blogger" என்ற விருதினை வழங்கி என்னை மிகவும் சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.






இந்த விருதினை இன்னும் சில நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

1. மகிழ்நிறை தளத்தில் எழுதிவரும் சகோதரி மைதிலி கஸ்தூரி ரங்கன் அவர்கள்.

2. சித்ரா சுந்தரின் பொழுதுபோக்குப் பக்கங்கள் தளத்தில் எழுதி வரும் சகோதரி சித்ரா சுந்தர் அவர்கள்.

3. இது இமாவின் உலகம் தளத்தில் எழுதிவரும் சகோதரி இமா க்றிஸ் அவர்கள்.

4. பூந்தளிர் தளத்தில் எழுதி வரும் சகோதரி தியானா அவர்கள்.

5. கைவினைகளில் கலக்கி வரும் தோழி சரண்யா அவர்கள்.

7 comments :

  1. விருது பெற்றுள்ள தங்களுக்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள். பாராட்டுகள்.

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி ¨! வாழ்த்துக்கள் சகோதரா மென்மேலும் விருதுகள்
    வந்து குவியட்டும் .அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      Delete
  3. இப்போது வலையுலகில் விருதுகளின் விழாக் காலம்! பதிவர்கள் விருதுகளை வாங்குவதிலும் விருதுகளை பகிர்ந்தளிப்பதிலும் மகிழ்ச்சியாக உள்ளனர். THE VERSATILE BLOGGER AWARD பெற்ற தங்களுக்கு வாழ்த்துக்கள்! விருதினை உங்களிடமிருந்து பகிர்ந்து கொண்ட மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
    Tha.ma.2

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் அன்பான வாழ்த்துகட்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  4. விருது பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...