Thursday, May 19, 2011

மெழுகுவர்த்தி

 
மௌனமாய் கரைகிறேன்...
உருகி வழிந்தோடுகிறேன்.....
திரியை உடலாக்கி 
மெழுகை உயிராக்கி
ஒளி கொடுக்க 
 உடலைக் கொழுத்தி 
உயிரைக் கரைத்துக் 
கொண்டிருக்கிறேன்.....


 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...