Wednesday, July 10, 2013

மண் - மழை - காதல் !!!


சொல்லாமல்  மனதினுள்
சொக்கிப் போய்
பொத்திப் பொத்தி வைத்து
பொக்கிஷமென காத்து வந்த
ஆசைக் காதலதை மண்வாசனையாய்
காற்றெங்கும் கலந்துவிட்டது
மழைத்துளி !!!

காற்றில் கலந்துவந்த
காதலின் வாசனையில் 
கண்மூடி இலயித்திருந்த வேளையில்
கண்கட்டி வித்தையென
காணாமல் ஓடி ஒளிந்து
கண்ணாமூச்சி ஆட்டம் காட்டியது
மழைத்துளி !!!

6 comments :

  1. //காற்றில் கலந்துவந்த
    காதலின் வாசனையில்
    கண்மூடி இலயித்திருந்த வேளையில்
    கண்கட்டி வித்தையென
    காணாமல் ஓடி ஒளிந்து
    கண்ணாமூச்சி ஆட்டம் காட்டியது
    மழைத்துளி !!!//

    மிகவும் அருமை...

    ReplyDelete
  2. கண்மூடி இலயித்திருந்த வேளையில்
    கண்கட்டி வித்தையென
    காணாமல் ஓடி ஒளிந்து
    கண்ணாமூச்சி ஆட்டம் காட்டியது
    மழைத்துளி !!!

    அழகான வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே !!!

      Delete
  3. ''..காணாமல் ஓடி ஒளிந்து

    கண்ணாமூச்சி ஆட்டம் காட்டியது

    மழைத்துளி !!!..'''
    Nalla vati.
    Eniya vaalththu.
    Vetha. Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் கவியே !!!

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...