Sunday, January 20, 2013

மழை

மழை

நா வறண்டு விட
ஒர் துளி நீரேனும்
தன் தொண்டை
நனைத்திடாதோ ? - என்று
துடித்து நின்ற
மண் மகளின்
தாகம் தீர்க்க -
மேகத் தந்தை அமுதமென
மழையைப் பொழிய
தன் உள்ளத்து உவகையை
மண் வாசனையால்
மணம் பரப்புகிறாள் - நிலமகள் !!!

http://tamilnanbargal.com/node/47961 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...